கண்ட ஒரு மழலை முகம்
கவிழ தந்த ஒரு குறுஞ்சிரிப்பும்
குறுகுறு கள்ளப் பார்வையும்
காண்கையில் அறிகிறேன்
அழகுடை இவ்வுலகை..!
Post a Comment
No comments:
Post a Comment