Saturday, May 30, 2009

மழலை

கண்ட ஒரு மழலை முகம்

கவிழ தந்த ஒரு குறுஞ்சிரிப்பும்

குறுகுறு கள்ளப் பார்வையும்

காண்கையில் அறிகிறேன்

அழகுடை இவ்வுலகை..!

No comments: