ஏக்கத்தோடுதான் கழிகின்றன பொழுதுகள்..!
உன்னோடு பகிரப்படாத உணவு
இன்னுமொரு முறை உண்ணப்படுகிறது..!
எந்திரமாய் உடல் உட்கொள்ள….
உண்ணாத மனம் - ஏக்கத்தோடு..!
Post a Comment
No comments:
Post a Comment