Saturday, May 30, 2009

ஏக்கம்

ஏக்கத்தோடுதான் கழிகின்றன பொழுதுகள்..!

உன்னோடு பகிரப்படாத உணவு

இன்னுமொரு முறை உண்ணப்படுகிறது..!

எந்திரமாய் உடல் உட்கொள்ள….

உண்ணாத மனம் - ஏக்கத்தோடு..!

No comments: