Saturday, May 30, 2009

சொர்க்கம்

மழை விட்ட நேரம்..!

மரங்கள் குளித்து மண்ணைக் குளிப்பாட்டிய தருணம்..!

வேயெல்லாம் நனைந்து காற்றைக் குளிர்விக்கும் காடு..!

என்தோளில் நீ சாய..சலனமில்லா நடையில் நாம்..!

சொர்க்கம் என்று இதைத்தான் சொல்வார்களோ?!

No comments: