மழை விட்ட நேரம்..!
மரங்கள் குளித்து மண்ணைக் குளிப்பாட்டிய தருணம்..!
வேயெல்லாம் நனைந்து காற்றைக் குளிர்விக்கும் காடு..!
என்தோளில் நீ சாய..சலனமில்லா நடையில் நாம்..!
சொர்க்கம் என்று இதைத்தான் சொல்வார்களோ?!
Post a Comment
No comments:
Post a Comment