Thursday, April 1, 2010

புன்னகைக்கையில் தெரியுதடி...

நண்பர்களோடு இயல்பாய் பேசிக்கொண்டிருப்பேன்..!

எதேச்சையாய் அவள் கடந்து போவாள்..! - சில நொடிகள்

ஏதோ ஓருலகம் சென்று சட்டென்று வருவேன் பூமிக்கு..!

கடைசியாய் சொன்னதை திரும்ப சொல்லச் சொல்லி...

நண்பர்களிடம் செல்ல அடிகள் வாங்கி புன்னகைப்பேன்..!

புன்னகைக்கையில் தெரியுதடி...

உனக்கும் எனக்குமான சிநேகம்..!

No comments: