Wednesday, April 7, 2010

அழுவதில் மகிழ்வதா..?!

அழுவதில் மகிழ்வதா?

இது என்ன முரண்பாடு?!

ஆம்..! மகிழ்கிறேன்..!!

எனை அழ வைக்கவும் ஒருத்தி இருக்கிறாள் என்பதில்...

No comments: