Friday, April 23, 2010

அடடா பறக்கிறேன்..!

அடடா பறக்கிறேன்..! 
எனை நினைத்து நீ வடிக்கும் 
கவிதையும் அழகு..! 
எனைப் புதுவிதமாய் அழவைக்கும்
கோபமும் அருமை..!
எனக்கே எனைப்  புதிராக்கிய உன் 
கண்ணீரும் கூர்மை..!
உன்னால்.. "நீ இருக்கிறாய்" என்பதால்..
ஆம் நான் பறக்கிறேன் - மெல்ல 
என் சிறகுகள் விரிக்கிறேன்..!

No comments: