Sunday, April 25, 2010

கவிதையாய் திரும்பி முகம் காணுகையில்...

"போ..!" என்று பெருங்கோபத்தோடு சண்டையிட்டு பிரிந்தோம்..!
எதிரெதிரே பார்க்கும்போதெல்லாம் முகஞ்சுளித்து கடப்போம்..!
கடந்த அடுத்த நொடியில் கட்டுக்கடங்காமல் "களுக்"கென்று சிரித்து...
கவிதையாய் திரும்பி முகம் காணுகையில் தெரியுதடி...
கட்டுப்படுத்த முயன்று தோற்ற... சிநேகம்..!

No comments: