கோடி முத்தங்களால் என்மேனி சிலிர்க்க வைத்தாய்..!
சத்தங்களோடு சந்தங்களோடு சட்டென மறைந்தாய்..!
நீவிட்டுச் சென்ற கடைசி எச்சிலும் காய்ந்துபோனதே..!
சூரியனைச் சாடுகிறேன்..! மழையே நீ மறுமுறை வர...!!
Post a Comment
No comments:
Post a Comment