Wednesday, April 21, 2010

மழையே நீ மறுமுறை வர...!!

கோடி முத்தங்களால் என்மேனி சிலிர்க்க வைத்தாய்..!

சத்தங்களோடு சந்தங்களோடு சட்டென மறைந்தாய்..!

நீவிட்டுச் சென்ற கடைசி எச்சிலும் காய்ந்துபோனதே..!

சூரியனைச் சாடுகிறேன்..! மழையே நீ மறுமுறை வர...!!

No comments: