Friday, April 30, 2010

நீ கடக்கும்போதெல்லாம்...

நீ கடக்கும்போதெல்லாம் ஒருபாதி...

உன்னோடே போவதாலோ என்னவோ...

"ஏன் எப்படி இளைத்துவிட்டாய்?" என்று 

எல்லோரும் கேட்கிறார்கள்?

No comments: